பாராட்டப்பட வேண்டிய முன்மாதிரி வேலைத்திட்டம்!

Date:

இன்று மாணவர்கள் மத்தியில் வாசிப்புத்திறனும், ஆய்வுத்திறனும் குறைந்து போயுள்ளதை காணக்கூடியதாக உள்ளது.

எனவே இந்த விடயத்தை மாணவர்கள் மத்தியிலேயே மீண்டும் கட்டியெழுப்ப வேண்டிய அடிப்படையில் ஞாயிறு பாடசாலைகளாக முன்னெடுக்கப்படுகின்ற அஹதிய்யா பாடசாலைகளில் பயிலும் மாணவர்கள் மத்தியில் வாசிப்புத்திறனையும் ஆய்வுத்திறனையும் ஊக்குவிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு நிகழ்ச்சி பற்றின செய்தியை உங்களுக்கு தருகின்றோம்.

கொழும்பு மாவட்ட அஹதிய்யா பள்ளிவாசல்கள் சம்மேளனத்தினால் அஹதிய்யா பாடசாலைகள் மத்தியில் ஆய்வு கட்டுரை எழுதும் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அதற்கமைய போட்டிகளில் கலந்துகொண்ட   ஸராஸ் கார்டன் அஹதிய்யத்துல் தாருஸ் ஸலாம் பாடசாலைக்கு 3ஆம் இடம் கிடைத்தது.

 

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...