சீனாவில், உணவகமொன்றில் கேஸ் சிலிண்டர் வெடிப்பு: 31 பேர் உயிரிழப்பு

Date:

சீனாவில் உள்ள உணவகத்தில் கேஸ் சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 31 பேர் உயிரிழந்தனர்.

டிராகன் படகு திருவிழாவுக்காக சீனாவில் 3 நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

அதை கொண்டாட பலர், நேற்றிரவு யின்சுவான் நகரில் உள்ள பார்பிக்யூ உணவகத்தில் குவிந்திருந்த போது இந்த கோர விபத்து நேர்ந்தது.

சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து சிதறி, உணவகம் முழுவதும் தீப்பற்றியது. தகவலறிந்து விரைந்த தீயணைப்புத் துறையினர், போராடி தீயைக் கட்டுப்படுத்தினர்.

தீயில் சிக்கிய 7 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர்களுக்கு உயரிய சிகிச்சையளிக்க சீன அதிபர் ஜின்பிங் உத்தரவிட்டுள்ளார்.

Popular

More like this
Related

பேராதனைப் பல்கலைக்கழகம் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளது

தற்போது நிலவும் மோசமான வானிலை காரணமாகப் பேராதனைப் பல்கலைக்கழகம் மறு அறிவித்தல்...

மண்சரிவு அபாயம் காரணமாக கொழும்பு – கண்டி வீதி மூடப்பட்டுள்ளது!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக கொழும்பு – கண்டி வீதியில்...

டிட்வா சூறாவளியால் 43,991 பேர் பாதிப்பு

டிட்வா  சூறாவளியால் ஏற்பட்ட தீவிர வானிலை காரணமாக 12,313 குடும்பங்களைச் சேர்ந்த...

பாராளுமன்ற உறுப்பினர் இஸ்மாயில் முத்து முஹம்மது இராஜினாமா

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்  இஸ்மாயில் முத்து முஹம்மது...