பல அரச நிறுவனங்கள் நிதி அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டு விசேட வர்த்தாமானி வெளியீடு

Date:

ஸ்ரீலங்கா டெலிகொம், கொழும்பு தாமரை கோபுரம், இலங்கை சீமெந்து கூட்டுத்தாபனம், அரச பொறியியல் கூட்டுத்தாபனம் மற்றும் பல அரச நிறுவனங்களை நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சரின் கீழ் கொண்டுவந்து வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் வெளியிடப்பட்ட வர்த்தமானியின் பிரகாரம், நோர்த் சீ லிமிடெட், இலங்கை த்ரிபோஷ லிமிடெட், கலோயா பிளான்டேஷன் (பிரைவேட்) நிறுவனம், தேசிய உப்பு நிறுவனம், பரந்தன் இரசாயன நிறுவனம் ஆகியவையும் நிதி அமைச்சரின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.

அரசியலமைப்பின் 44 வது பிரிவின் பத்தி (1) இன் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி, மே 30 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில், அரச தலைவரால் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

 

 

Popular

More like this
Related

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...

தொடர்ந்தும் தலைமறைவானால் ராஜிதவின் சொத்துக்கள் பறிமுதலாகும்: இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுஆணைக்குழு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தொடர்ந்தும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானால் அவரது...

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த காலமானார்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான...

யானைகள் இறப்பு விகிதத்தில் உலகளவில் இலங்கை முதலிடம்!

யானைகள் இறப்பு விகிதத்தில் இலங்கை தற்போது உலகிலேயே முதலிடத்தில் உள்ளதாக வனவிலங்கு...