பல அரச நிறுவனங்கள் நிதி அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டு விசேட வர்த்தாமானி வெளியீடு

Date:

ஸ்ரீலங்கா டெலிகொம், கொழும்பு தாமரை கோபுரம், இலங்கை சீமெந்து கூட்டுத்தாபனம், அரச பொறியியல் கூட்டுத்தாபனம் மற்றும் பல அரச நிறுவனங்களை நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சரின் கீழ் கொண்டுவந்து வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் வெளியிடப்பட்ட வர்த்தமானியின் பிரகாரம், நோர்த் சீ லிமிடெட், இலங்கை த்ரிபோஷ லிமிடெட், கலோயா பிளான்டேஷன் (பிரைவேட்) நிறுவனம், தேசிய உப்பு நிறுவனம், பரந்தன் இரசாயன நிறுவனம் ஆகியவையும் நிதி அமைச்சரின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.

அரசியலமைப்பின் 44 வது பிரிவின் பத்தி (1) இன் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி, மே 30 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில், அரச தலைவரால் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

 

 

Popular

More like this
Related

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகலில் மழை

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் இன்று (30) பி.ப. 1.00 மணிக்குப் பின்னர்...

சுரேஷ் சலே நீதிமன்ற வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்...

இலங்கையில் முகத்தை வெண்மையாக்கும் கிரீம் பயன்படுத்துபவர்களுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரிக்கை!

நுகர்வோர் விவகார அதிகார சபை பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இலங்கை சந்தையில்...

பிரிமா கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

பிரிமா (Prima) நிறுவனத்தினால் கோதுமை மாவின் விலை இன்று (29) முதல்...