மீண்டும் ஜனாதிபதியாக தெரிவான அர்துகான் குறித்து ஒரு சிரியா நாட்டுத் தாயின் உருக்கமான காணொளி!

Date:

சிரியாவிலிருந்து அனைத்தையும் இழந்து அகதியாக இடம் பெயர்ந்து துருக்கியில் வாழும் தாயொருவர் துருக்கிய ஜனாதிபதியாக மீண்டும் தெரிவான ரஜப் தையீப் அர்தூகான் குறித்து அல்ஜசீரா ஊடகத்திற்கு இவ்வாறு கூறுகின்றார்.

அர்தூகான் எமது சகோதரர், அனாதையாக்கப்பட்ட எனது ஐந்து பிள்ளைகளின் தந்தையாக பாதுகாவலராக இருப்பவர். அவர் எம்மை அரவனைத்தார். எமது மானத்தை பாதுகாத்தார்.

குறைகளை மறைத்தார். இன்று வரை பாதுகாப்புத் தருகிறார். தையிப் அர்தூகான் எமது பெருமைக்குரியவர் என்றும் குறித்த தாய் உருக்கமாக தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

மொராக்கோவில் வெடித்த GenZ போராட்டம்: துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலி!

மொராக்கோவில், அரசுக்கு எதிரான இளம் தலைமுறையினரின் நாடுதழுவிய மாபெரும் போராட்டத்தில், பொலிஸார்...

ரிஷாத் பதியுதீனின் அடிப்படை உரிமை மனு விசாரணை திகதி அறிவிப்பு

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை...

வரலாற்றுத் தடம் பதித்த கள்-எலிய கலை விழா!

கவியரங்கு, கலை விழா மற்றும் மீலாத் கவிதை நூல் வெளியீடு உள்ளிடக்கிய ...