தாதியர் தொழில் வாய்ப்புக்காக 397 பேர் இஸ்ரேல் பயணம்!

Date:

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் இஸ்ரேலில் தாதிய தொழில் வாய்ப்புக்காக 397 பேர் சென்றுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

குறித்த தொழில்வாய்ப்புக்கு தகுதிபெற்ற 64 ஆவது குழுவினர் எதிர்வரும் 4ஆம் திகதி இஸ்ரேல் நோக்கிப் பயணமாகவுள்ளனர்.

அந்தக் குழுவில் 7 பேர் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

தபால் ஊழியர்கள் நாளை பணிப்புறக்கணிப்பு

இலங்கை தபால் ஊழியர்கள் நாளை (17) வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். தபால்...

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில் 2000 முறைப்பாடுகள்

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில்...

நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ மற்றும் மேல்  மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி மற்றும்...

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...