நீதிமன்றில் நிறுத்தப்பட்டிருந்த காரின் பாகங்கள் கொள்ளை!

Date:

குளியாப்பிட்டி நீதவான் நீதிமன்றில் நிறுத்தப்பட்டிருந்த காரின் பாகங்களை மர்ம நபர் ஒருவர் திருடிச் சென்றுள்ளதாக குளியாப்பிட்டிய பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு கொண்டு செல்லப்பட்ட பொருட்களின் பெறுமதி சுமார் 938,000 ரூபா எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் காரின் உரிமையாளரான நாரம்மல பிரதேசத்தில் வசிக்கும் வர்த்தகர் குளியாபிட்டிய தலைமையக பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

இந்த சாதனங்களை திருடிய நபர் குறித்து எந்த தகவலும் இதுவரை பொலிஸாருக்கு கிடைக்கப்பெறவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

தபால் ஊழியர்கள் நாளை பணிப்புறக்கணிப்பு

இலங்கை தபால் ஊழியர்கள் நாளை (17) வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். தபால்...

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில் 2000 முறைப்பாடுகள்

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில்...

நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ மற்றும் மேல்  மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி மற்றும்...

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...