கோட்டாவை விரட்டியடித்த மக்கள் எழுச்சிக்கு ஓராண்டு பூர்த்தி!

Date:

2022 ஜூலை 09 ஆம் திகதி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவை அதிகாரத்தில் இருந்து விரட்டியடித்த வரலாற்று சிறப்பு வாய்ந்த மக்கள் போராட்டத்திற்கு நேற்றுடன் (09) ஓராண்டு பூர்த்தியாகியுள்ளது.
இதனையொட்டி சோஷலிச இளைஞர் சங்கத்தினால் எதிர்ப்பு வேலைத்திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டடிருந்தது.
அதன்படி, நேற்று பிற்பகல் பத்தரமுல்ல தியத்த உயனவுக்கு அருகில் எதிர்ப்பு போராட்டம் இடம்பெற்றதுடன் அதில் சங்கத்தினர், சிவில் அமைப்புகள், சிவில் செயற்பாட்டாளர்கள் மற்றும் பொது மக்கள் கலந்துகொண்டிருந்தனர்.

Popular

More like this
Related

சுரேஷ் சலே நீதிமன்ற வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்...

இலங்கையில் முகத்தை வெண்மையாக்கும் கிரீம் பயன்படுத்துபவர்களுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரிக்கை!

நுகர்வோர் விவகார அதிகார சபை பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இலங்கை சந்தையில்...

பிரிமா கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

பிரிமா (Prima) நிறுவனத்தினால் கோதுமை மாவின் விலை இன்று (29) முதல்...

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இன்று நீதிமன்றத்தில் ஆஜர்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று (29) நீதிமன்றத்தில்...