சில பிரதேசங்களில் விசேட பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது!

Date:

தென் மாகாணத்தில் சில இடங்களின் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

அம்பலாங்கொடை, அஹூங்கல்ல, மீட்டியாகொடை ஆகிய பொலிஸ் பிரிவுகளிலேயே பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த பிரதேசங்களில் தொடர்ந்தும் நடக்கும் கொலை சம்பவங்கள் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பொலிஸாருக்கு மேலதிகமாக விசேட அதிரடிப்படையினர், இராணுவம் மற்றும் கடற்படையினரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

பாதாள உலக குழுக்களுக்கு இடையிலான மோதல்கள் காரணமாக கடந்த சில மாதங்களாக இலங்கையில் பல இடங்களில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் நடந்து வருவதுடன் கொலைகளும் அதிகரித்துள்ளன.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...