செயன்முறை பரீட்சைக்கான திகதி அறிவிப்பு!

Date:

2022ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சைக்கான செயன்முறைப்பரீட்சை எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 02ஆம் திகதி முதல் 12ஆம் திகதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி சங்கீதம், நடனம் மற்றும் நாடகமும் அரங்கியலும் ஆகிய பாடங்களுக்கான செயன்முறைப்பரீட்சை இவ்வாறு நடைபெறவுள்ளது.

இதன்படி பாடசாலை மற்றும் தனியார் பரீட்சாத்திகளுக்கான பரீட்சை அனுமதிப்பத்திரத்தை அஞ்சல் மூலம் அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

நாமல் உலமா சபைக்கு விஜயம்: ஜனாஸா எரிப்பு உள்ளிட்ட முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை சுட்டிக் காட்டிய ACJU

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான  நாமல் ராஜபக்ச,...

நவீன சவால்களுக்கு மத்தியில் இளைஞர்கள்: ஓர் இஸ்லாமிய கண்ணோட்டம்!

-(மௌலவி M.I. அன்வர் (ஸலபி)  (நன்றி: நவயுகம் இணையத்தளம்) ஆகஸ்ட் 12 ஆம் திகதி...

பிரியந்த வீரசூரியவை பொலிஸ் மா அதிபராக நியமிக்க அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம்!

நாட்டின் 37ஆவது பொலிஸ்மா அதிபராக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த...