நீதிமன்றில் நிறுத்தப்பட்டிருந்த காரின் பாகங்கள் கொள்ளை!

Date:

குளியாப்பிட்டி நீதவான் நீதிமன்றில் நிறுத்தப்பட்டிருந்த காரின் பாகங்களை மர்ம நபர் ஒருவர் திருடிச் சென்றுள்ளதாக குளியாப்பிட்டிய பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு கொண்டு செல்லப்பட்ட பொருட்களின் பெறுமதி சுமார் 938,000 ரூபா எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் காரின் உரிமையாளரான நாரம்மல பிரதேசத்தில் வசிக்கும் வர்த்தகர் குளியாபிட்டிய தலைமையக பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

இந்த சாதனங்களை திருடிய நபர் குறித்து எந்த தகவலும் இதுவரை பொலிஸாருக்கு கிடைக்கப்பெறவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக முனீர் முலஃபர் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்

மத மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக  முனீர் முலாஃபர்...

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...