முத்துராஜாவுக்கு தாய்லாந்தில் சிறப்பு சிகிச்சை அளிக்கப்படுகிறது

Date:

தாய்லாந்து அரசாங்கத்தின் நன்கொடையாக 22 வருடங்களாக நம் நாட்டில் தங்கியிருந்த முத்துராஜா யானையை கடந்த 2ஆம் திகதி தாய்லாந்துக்கு கொண்டு செல்ல அந்நாட்டு அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது.

தற்போது முத்துராஜாவுக்கு அங்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது

இலங்கையில் முத்துராஜா மோசமாக நடத்தப்பட்டதாக தெரிவித்து முத்துராஜாவை தாய்லாந்து அரசாங்கம் திரும்பப்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...