மேலுமொரு பஸ் விபத்து: இருவர் உயிரிழப்பு!

Date:

அம்பன்பொல பகுதியில் இன்று அதிகாலை பயணிகள் பஸ் ஒன்று விபத்துக்குள்ளானது.

வீதியோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கொள்கலன் பாரவூர்தி ஒன்றுடன் பஸ் மோதியதில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

இதில் குறைந்தபட்சம் 2 பேர் பலியானதுடன், மேலும் 29 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ,பொலன்னறுவையில் இருந்து காத்தான்குடிக்கு சென்ற பஸ் ஒன்று நேற்றிரவு விபத்துக்குள்ளானதில் 11 பேர் பலியானதுடன், 40 பேர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...