‘வடக்கு நோக்கிய பருவகாலப் புலப்பெயர்வு’ நூலின் விமர்சன நிகழ்வு இன்று!

Date:

தையிப் ஸாலிஹ் அவர்களின் ‘வடக்கு நோக்கிய பருவகாலப் புலப்பெயர்வு’ (சூடானிய நாவல்) நூல் விமர்சன நிகழ்வு இன்று (20)  இரவு 7மணிக்கு மெய்நிகர்  வழியாக இடம்பெறவுள்ளது.

இந்நூலின் மதிப்புரையை கண்ணையன் தட்சிணாமூர்த்தி மற்றும் கவிஞர் மாதார் அவர்களும் நிகழ்த்தவுள்ளனர்.

எழுத்தாளர் சாளை பஷீர் அவர்கள் இந்நிகழ்ச்சியை ஒருங்கிணைப்பார்.

*Zoom* வழியில் பங்கெடுக்க: https://shorturl.at/ajwL6
Meeting ID: 849 2723 0008
Passcode: seermai
தொடர்புக்கு: 9442245023 / 9962841761

Popular

More like this
Related

அச்சமற்ற துணிகரமான ஊடகவியலாளர்: மறைந்த இக்பால் அத்தாஸ் அனுதாபச் செய்தியில் ஹக்கீம்

பாதுகாப்பு மற்றும் அரசியல் விவகாரங்களில் அச்சமின்றி துணிச்சலுடனும், தன்னம்பிக்கையுடனும் எழுதிய சிறப்பான...

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை குறைவடையும் வாய்ப்பு!

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை நாளையிலிருந்து (15) குறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக,...

சத்தியாகிரக போராட்டத்தை கைவிட்ட விமல்!

புதிய கல்விச் சீர்திருத்தங்களை அடுத்த வருடம் வரை ஒத்திவைப்பதாக அரசாங்கம் அறிவித்ததைத்...

போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டதற்கு பின் இஸ்ரேலின் தாக்குதல்களில் சுமார் 100 பலஸ்தீன குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர்: ஐ.நா. தகவல்.

காசாவில் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டதற்குப் பிந்தைய இஸ்ரேலின் தாக்குதல்களில் சுமார் 100 பலஸ்தீன...