விழித்திரை அறுவை சிகிச்சை மரணம் தொடர்பில் மேலும் விசாரிக்கப்படும்!

Date:

அண்மையில் கொழும்பு தேசிய கண் வைத்தியசாலையில் விழித்திரை சத்திரசிகிச்சையின் போது உயிரிழந்த பெண் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதற்கு மூன்று வைத்தியர்கள் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

உயிரிழந்த பெண்ணுக்கு வழங்கப்பட்ட மயக்க மருந்து பாவனையில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பிரேதப் பரிசோதனையில், மயக்க மருந்துக்காக செலுத்தப்பட்ட மருந்துதான் மரணத்துக்குக் காரணம் என்பது நிரூபணமாகியுள்ளதாகவும், எவ்வாறாயினும், பயன்படுத்தப்பட்ட மயக்க மருந்து மேலதிக பரிசோதனைக்காக தேசிய தர ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

WHO அமைப்பின் 78ஆவது பிராந்திய மாநாடு இன்று ஆரம்பம்!

உலக சுகாதார அமைப்பின் (WHO) தென் மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கான 78ஆவது...

*பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் மோதல் உச்சம்: கத்தார், சவூதி அரேபியாவின் தலையீடு!

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே நடந்த தாக்குதலில் பாகிஸ்தான் தரப்பில் சுமார்...

எகிப்தில் காசா போர் நிறுத்த மாநாட்டுக்கு செல்லும் வழியில் 3 கத்தார் தூதர்கள் விபத்தில் சிக்கி பலி

எகிப்தின் கடற்கரை நகரமான சர்ம் எல்-ஷேக்கிற்கு அருகில் நடந்த கார் விபத்தில்...

சீனாவின் பெய்ஜிங் நகரை சென்றடைந்தார் பிரதமர் ஹரிணி!

2025ஆம் ஆண்டுக்கான மகளிர் உலகத் தலைவர்கள் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக...