ஹம்திக்கு நீதி கோரி போராட வருமாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் அமைப்புகளின் கூட்டமைப்பு அழைப்பு

Date:

மருத்துவரின் தவறினால் இரண்டு சிறுநீரகங்களையும் இழந்து , நீண்ட மருத்துவப் போராட்டத்தின் பின் உயிரிழந்த அப்பாவிச் சிறுவன் ஹம்தியின் ஜனாசாவை விடுவிப்பதில் லேடி ரிட்ஜ்வே மருத்துவமனை தடங்கல்களை ஏற்படுத்தி வரும் நிலையில் சம்பவ இடத்தில் உடனடி ஆர்ப்பாட்டம் ஒன்றை ஏற்பாடு செய்யவும் சகல வழிகளிலும் மருத்துவமனைக்கு அழுத்தம் கொடுக்கவும் ஶ்ரீலங்கா முஸ்லிம் அமைப்புகளின் கூட்டமைப்பு தயாராகி வருகின்றது.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள முன்வருகின்றவர்கள் மற்றும் வேறு பங்களிப்புகளை வழங்கக் கூடியவர்கள் கீழ்வரும் இலக்கத்துடன் உடன் தொடர்பு கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது
077 494 0026

Popular

More like this
Related

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகலில் மழை

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் இன்று (30) பி.ப. 1.00 மணிக்குப் பின்னர்...

சுரேஷ் சலே நீதிமன்ற வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்...

இலங்கையில் முகத்தை வெண்மையாக்கும் கிரீம் பயன்படுத்துபவர்களுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரிக்கை!

நுகர்வோர் விவகார அதிகார சபை பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இலங்கை சந்தையில்...

பிரிமா கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

பிரிமா (Prima) நிறுவனத்தினால் கோதுமை மாவின் விலை இன்று (29) முதல்...