மாணவர் குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலால் ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகம் தற்காலிகமாக மூடப்பட்டது

Date:

ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் இரண்டு மாணவர் குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட முறுகல் நிலை காரணமாக, பல்கலைக்கழகத்தை இன்று (18) தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானித்துள்ளது.

இதனால் தற்போது மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்தை விட்டு வெளியேறியுள்ள நிலையில் பல்கலைக்கழகத்தைச் சுற்றி பொலிஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அமைதியின்மை சீராகும் வரை பல்கலைக்கழகத்தை தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஜயந்தலால் ரத்னசேகர தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...

தொடர்ந்தும் தலைமறைவானால் ராஜிதவின் சொத்துக்கள் பறிமுதலாகும்: இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுஆணைக்குழு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தொடர்ந்தும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானால் அவரது...

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த காலமானார்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான...

யானைகள் இறப்பு விகிதத்தில் உலகளவில் இலங்கை முதலிடம்!

யானைகள் இறப்பு விகிதத்தில் இலங்கை தற்போது உலகிலேயே முதலிடத்தில் உள்ளதாக வனவிலங்கு...