விழித்திரை அறுவை சிகிச்சை மரணம் தொடர்பில் மேலும் விசாரிக்கப்படும்!

Date:

அண்மையில் கொழும்பு தேசிய கண் வைத்தியசாலையில் விழித்திரை சத்திரசிகிச்சையின் போது உயிரிழந்த பெண் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதற்கு மூன்று வைத்தியர்கள் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

உயிரிழந்த பெண்ணுக்கு வழங்கப்பட்ட மயக்க மருந்து பாவனையில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பிரேதப் பரிசோதனையில், மயக்க மருந்துக்காக செலுத்தப்பட்ட மருந்துதான் மரணத்துக்குக் காரணம் என்பது நிரூபணமாகியுள்ளதாகவும், எவ்வாறாயினும், பயன்படுத்தப்பட்ட மயக்க மருந்து மேலதிக பரிசோதனைக்காக தேசிய தர ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

பாகிஸ்தானை ஜனநாயக இஸ்லாமிய நலன்புரி நாடாக மாற்றுதல் என்ற தொனிப்பொருளில் கொழும்பில் நடைபெற்ற பாகிஸ்தானின் சுதந்திர தின நிகழ்வு

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் சமூகத்தினருடன் இணைந்து பாகிஸ்தானை வலுவான,...

கல்வியில் எதிர்பார்க்கப்படும் இலக்குகளை அடைந்துகொள்வதற்கான தன்னார்வ ஆலோசனை சபை நியமனம்: துறைசார்ந்த முஸ்லிம்கள் எவரும் இல்லை!

கல்வித் துறையில் தரமான வளர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கிலான புதிய அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு...

‘செம்மணி’ நூல் வெளியீடும் கலந்துரையாடலும் இன்று..!

தரிந்து ஜயவர்தன, தரிந்து உடுவரகெதர மற்றும் எம்.எப்.எம்.பஸீர் ஆகியோர் இணைந்து எழுதிய...