ஹஜ் யாத்திரைக்கு சென்ற இரு இலங்கையர்கள் உயிரிழப்பு!

Date:

புனித ஹஜ் யாத்திரைக்குச் சென்ற இரு இலங்கையர்கள் உயிரிழந்துள்ளதாக ஹஜ் யாத்திரை குழு தெரிவித்துள்ளது.

ஆண் ஒருவரும், பெண் ஒருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளதாகவும், தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்களில் கொலன்னாவ பகுதியைச் சேர்ந்த ஹாஜியானி ஜீனத் சஃப்ரா செயத் அலி, மக்காவில் மாரடைப்பு காரணமாக காலமானார்.

மேலும்  பிஸ்மில்லா ட்ரவல்ஸ் (BISMILLAH_TRAVELS) உரிமையாளர் ஷிஹாப்தீன் ஹாஜியார் விபத்தில் சிக்கி மதீனாவில் காலமானார்.

இதேவேளை ஹாஜியானி ஜீனத் ஸஃப்ரா செய்த் அலி அவர்களின் ஜனாஸா இன்று மக்காவில் அடக்கம் செய்யப்பட்டது.

Popular

More like this
Related

சுரேஷ் சலே நீதிமன்ற வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்...

இலங்கையில் முகத்தை வெண்மையாக்கும் கிரீம் பயன்படுத்துபவர்களுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரிக்கை!

நுகர்வோர் விவகார அதிகார சபை பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இலங்கை சந்தையில்...

பிரிமா கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

பிரிமா (Prima) நிறுவனத்தினால் கோதுமை மாவின் விலை இன்று (29) முதல்...

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இன்று நீதிமன்றத்தில் ஆஜர்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று (29) நீதிமன்றத்தில்...