அப்துர் ரஷீத் எழுதிய ‘ சாந்தியின் பிறப்பிடம் இறை சந்நிதானம்’ நூல் வெளியீடு!

Date:

எம்.எச்.அப்துர் ரஷீத் எழுதிய ‘ சாந்தியின் பிறப்பிடம் இறை சந்நிதானம்’ என்ற புத்தகத்தின் நூல் வெளியீட்டு நிகழ்வு எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 2 ஆம் திகதி மாலை 7 மணிமுதல் 9 மணி வரை புத்தளம் நகர மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை புத்தளம் கிளையின் தலைவர் அஷ்ஷெய்க் எச்.எம். மின்ஹாஜ் (இஸ்லாஹி) தலைமை தாங்கவுள்ளார்.

Popular

More like this
Related

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...