அப்துர் ரஷீத் எழுதிய ‘ சாந்தியின் பிறப்பிடம் இறை சந்நிதானம்’ நூல் வெளியீடு!

Date:

எம்.எச்.அப்துர் ரஷீத் எழுதிய ‘ சாந்தியின் பிறப்பிடம் இறை சந்நிதானம்’ என்ற புத்தகத்தின் நூல் வெளியீட்டு நிகழ்வு எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 2 ஆம் திகதி மாலை 7 மணிமுதல் 9 மணி வரை புத்தளம் நகர மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை புத்தளம் கிளையின் தலைவர் அஷ்ஷெய்க் எச்.எம். மின்ஹாஜ் (இஸ்லாஹி) தலைமை தாங்கவுள்ளார்.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...