ஆசியக்கிண்ண கிரிக்கெட்: பாகிஸ்தான், நேபாளம் அணிகள் இலங்கையை வந்தடைந்தன

Date:

2023 ஆம் ஆண்டுக்கான ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்காக பாகிஸ்தான் மற்றும் நேபாளம் ஆகிய அணிகள் இன்று காலை இலங்கையை வந்தடைந்தன.

ஆசியக் கிண்ண தொடரில் பங்கேற்பதற்கான இந்திய அணி நேற்று நாட்டை வந்தடைந்தது.

நேற்றைய தினம் 2023ஆம் ஆண்டுக்கான ஆசியக் கிண்ணக் கிரிக்கெட் தொடர் ஆரம்பமாகியது.

13 போட்டிகளை கொண்ட இந்த தொடர் இலங்கை மற்றும் பாகிஸ்தானில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

இன்று முதல் கர்ப்பிணிப் பெண்களுக்கான ஊட்டச்சத்து கொடுப்பனவு வழங்கப்படும்!

நிலவும் பேரிடர் சூழ்நிலை மற்றும் பண்டிகை காலத்தை கருத்தில் கொண்டு, கர்ப்பிணிப்...

தவணைப் பரீட்சை நடத்தப்படாது: கல்வி அமைச்சு

2025 ஆம் கல்வியாண்டின் மூன்றாம் தவணைக்கான 6 முதல் 10 ஆம்...

நாட்டின் சில பகுதிகளில் நிலவும் மழை தொடர்ந்தும் நீடிக்கும்

கிழக்கிலிருந்தான ஒரு மாறுபடும் அலை காற்றின் தாக்கம் காரணமாக நாட்டில் தற்போது...

பாகிஸ்தானிலிருந்து மேலும் ஒருதொகை நிவாரணம் இலங்கைக்கு கையளிப்பு!

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக பாகிஸ்தான் அரசாங்கத்தால் நன்கொடையாக வழங்கப்பட்ட மனிதாபிமான...