தொடர் வறட்சியால் விவசாயிகளுக்கு சிறுநீரக நோய்கள் ஏற்படும் அபாயம்!

Date:

நீர் ஆதாரங்கள் அணைத்தும் வற்றி வறண்ட பிரதேசமாகி வருவதால் திறந்த வெளியில் வேலை செய்யும் விவசாயிகளின் நீர் பாவனை வெகுவாகக் குறைந்துள்ளதாகவும், சிறுநீரக தொற்றுநோய் அபாயங்கள் அதிகமாக ஏற்பட்டுள்ளாக, தொற்றுநோய் தடுப்பு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் வைத்தியர் நிஹால் அபேசிங்க தெரிவித்துள்ளார்.

வறண்ட பிரதேசத்தில் ஏற்கனவே பல விவசாயிகள் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதால், அவர்களின் நோய் நிலைமைகள் அதிகரிக்கலாம் மற்றும் புதிதாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வறட்சியான காலநிலையினால் நீர் ஆதாரங்கள் வற்றிப்போவதால் ஒருபுறம் விவசாயம் செய்ய முடியாமல் விவசாயிகள் தவிப்பதாகவும், மறுபுறம் குடிநீரின்மையால் விவசாயிகள் தவித்து வருவதாகவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...