மத்திய வங்கிக்குள் பலவந்தமாக நுழைந்த 9 பேர் !

Date:

இலங்கை மத்திய வங்கிக்குள் பலவந்தமாக நுழைய முயற்சித்தவர்களில் 9 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

லீசிங் மற்றும் கடன் தவணை செலுத்துவரின் சங்கத்தின் உறுப்பினர்கள் இன்று முற்பகல் மத்திய வங்கிக்குள் பலவந்தமாக நுழைந்துள்ளனர்.

இதன் காரணமாக இலங்கை மத்திய வங்கி வளாகத்தில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், மத்திய வங்கிக்குள் பலவந்தமாக நுழைந்த பெண்கள் உட்பட 9 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

Popular

More like this
Related

கணேமுல்ல சஞ்சீவ படுகொலை: தேடப்பட்டு வந்த சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி நேபாளத்தில் கைது!

‘கணேமுல்ல சஞ்சீவ’ என்று அழைக்கப்படும் பாதாள உலகக் குழுத் தலைவரான சஞ்சீவ...

நாட்டின் சில பகுதிகளில் 100 மி.மீ. வரையான பலத்த மழை

இன்றையதினம் (14) நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பி.ப. 1.00 மணிக்குப் பின்...

மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக முனீர் முலஃபர் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்

மத மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக  முனீர் முலாஃபர்...

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...