அப்துர் ரஷீத் எழுதிய ‘ சாந்தியின் பிறப்பிடம் இறை சந்நிதானம்’ நூல் வெளியீடு!

Date:

எம்.எச்.அப்துர் ரஷீத் எழுதிய ‘ சாந்தியின் பிறப்பிடம் இறை சந்நிதானம்’ என்ற புத்தகத்தின் நூல் வெளியீட்டு நிகழ்வு எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 2 ஆம் திகதி மாலை 7 மணிமுதல் 9 மணி வரை புத்தளம் நகர மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை புத்தளம் கிளையின் தலைவர் அஷ்ஷெய்க் எச்.எம். மின்ஹாஜ் (இஸ்லாஹி) தலைமை தாங்கவுள்ளார்.

Popular

More like this
Related

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...