அஷ்ஷெய்க் இர்பான் ஷிஹாபுத்தீன் எழுதிய ‘அரபு மொழி’ நூல் வெளியீட்டு விழா நாளை!

Date:

இஸ்லாஹிய்யா அரபுக் கல்லூரியின் ஏற்பாட்டில் க.பொ.உயர்தர மாணவர்களுக்கான ‘அரபு மொழி’ நூல் வெளியீட்டு நிகழ்வு நாளை 3 ஆம் திகதி பிற்பகல் 4 மணிக்கு இடம்பெறவுள்ளது.

அஷ்ஷெய்க் எம்.எஸ்.எம். இர்பான் ஷிஹாபுத்தீன் (இஸ்லாஹி) எழுதிய இந்த புத்தகம் மாதம்பை இஸ்லாஹியா அரபுக்கல்லூரி கேட்போர் கூடத்தில் வெளியிடப்படவுள்ளது.

இந்நிகழ்வுக்கு அரபுக் கல்லூரியின் கலாநிதி எம்.இஸட்.எம். முபீர் தலைமை தாங்குவதுடன் விசேட அதிதியாக ஷெய்ஹுல் இஸ்லாஹியாவின் உஸ்தாத் எம்.யு.எம். ரம்ஸி கலந்துகொள்ளவுள்ளார்.

Popular

More like this
Related

மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக முனீர் முலஃபர் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்

மத மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக  முனீர் முலாஃபர்...

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...