அஷ்ஷெய்க் இர்பான் ஷிஹாபுத்தீன் எழுதிய ‘அரபு மொழி’ நூல் வெளியீட்டு விழா நாளை!

Date:

இஸ்லாஹிய்யா அரபுக் கல்லூரியின் ஏற்பாட்டில் க.பொ.உயர்தர மாணவர்களுக்கான ‘அரபு மொழி’ நூல் வெளியீட்டு நிகழ்வு நாளை 3 ஆம் திகதி பிற்பகல் 4 மணிக்கு இடம்பெறவுள்ளது.

அஷ்ஷெய்க் எம்.எஸ்.எம். இர்பான் ஷிஹாபுத்தீன் (இஸ்லாஹி) எழுதிய இந்த புத்தகம் மாதம்பை இஸ்லாஹியா அரபுக்கல்லூரி கேட்போர் கூடத்தில் வெளியிடப்படவுள்ளது.

இந்நிகழ்வுக்கு அரபுக் கல்லூரியின் கலாநிதி எம்.இஸட்.எம். முபீர் தலைமை தாங்குவதுடன் விசேட அதிதியாக ஷெய்ஹுல் இஸ்லாஹியாவின் உஸ்தாத் எம்.யு.எம். ரம்ஸி கலந்துகொள்ளவுள்ளார்.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...