அதுமட்டுமல்லாமல் லண்டனில் இருந்து முழங்கி வந்த BBC தமிழோசையில் செய்தி வாசிப்பில் தரணியெங்கும் புகழ் பெற்றார்.
கடந்த சில மாதங்களாக தொடர்ச்சியாக இலங்கை இந்தியா போன்ற நாடுகளுக்கு பயணம் செய்து தனது புத்தகங்களின் வெளியீட்டு விழாக்களை வெற்றிகரமாக நடத்தியிருந்தார்.
எதிர்வரும் ஒக்டோபர் 14ம் திகதி சனிக்கிழமை கனடாவிலும் தனது நூல்கள் சிலவற்றை வெளியிடும் முயற்சியில் இறங்கி அதற்கான ஏற்பாடுகளை செய்வதில் கனடாவில் உள்ள பல நண்பர்கள் பலரோடு கலந்துரையாடல்களை நடத்தி வந்தார்.