ஜனாதிபதி ரணில் தலைமையில் இடம்பெற்ற சர்வகட்சி மாநாட்டின் போது ஒப்புக் கொள்ளப்பட்ட அரசியலமைப்பின் 13ஆவது திருத்தம் தொடர்பான முன்மொழிவுகள் மற்றும் ஆலோசனைகளை ஒகஸ்ட் 15 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதியின் செயலாளர் அனைத்து கட்சி தலைவர்களுக்கும் எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.