15 ஆம் திகதி முன் 13ஆவது திருத்தம் தொடர்பான முன்மொழிவுகளை சமர்ப்பிக்க கோரிக்கை

Date:

ஜனாதிபதி ரணில் தலைமையில் இடம்பெற்ற சர்வகட்சி மாநாட்டின் போது ஒப்புக் கொள்ளப்பட்ட அரசியலமைப்பின் 13ஆவது திருத்தம் தொடர்பான முன்மொழிவுகள் மற்றும் ஆலோசனைகளை ஒகஸ்ட் 15 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதியின் செயலாளர் அனைத்து கட்சி தலைவர்களுக்கும் எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.

Popular

More like this
Related

NPP அரசுக்கு சவாலாக மிலிந்த மொரகொட முயற்சியில் புதிய எதிர்க்கட்சிக் கூட்டணி. ஹக்கீம், ரிஷாதும் இணைவு

தேசிய மக்கள் கட்சி அரசாங்கத்துக்கு சவால் விடுக்கும் வகையில் ஒரு பரந்த...

முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் கைது!

முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னாள் பொலிஸ்மா அதிபர்...

சுகாதார அமைச்சில் விடுமுறை வழங்குவது இடைநிறுத்தம்

சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சு அதன் பணியாளர்களுக்கான விடுமுறை அனுமதிகளை...