பௌத்த மகா சங்கத்தினரிடம் மன்னிப்பு கோரியுள்ள ஜெரோம் பெர்ணாண்டோவின் பெற்றோர்!

Date:

தலைமறைவாகியுள்ள பாஸ்ட்டர் ஜெரோம் பெர்ணாண்டோவின் பெற்றோர்களான வெண்டி மற்றும் ஜெயலத் பெர்ணாண்டோ ஆகியோர் பௌத்த மஹாநாயக்கர்களை சந்தித்து மன்னிப்பு கோரியதாக தெரிவிக்கப்படுகிறது.

நாட்டில் மதங்களுக்கு இடையில் முறுகலை ஏற்படுத்தும் வகையிலான கருத்துக்களை வெளியிட்டமைக்காக ஜெரோம் பெர்ணாண்டோ கைது செய்யப்படவிருந்த நிலையில், நாட்டிலிருந்து தப்பி சென்று தலைமறைவாக வசித்து வருகிறார்.

அவர் நாளாந்தம் வீடியோ கோல் ஊடாக தமது பக்தர்களுக்கு ஆராதனைக் கூட்டங்களை நடத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

Popular

More like this
Related

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...