முஸ்லிம் சமய திணைக்களம் துரித நடவடிக்கை!

Date:

குர்ஆன் மத்ரஸாக்களின் கற்றல்-கற்பித்தல் முறைகளைச் சீரமைப்பதில் முஸ்லிம் சமய விவகாரத் திணைக்களம் மிகுந்த அக்கறையுடன் செயல்பட்டு வருகிறது.

இந்த வரிசையில் ஒரு பொதுவான பாடத்திட்டத்தை செயல்படுத்துவதில் ஆர்வம் காட்டி வருவதுடன் இவ்விடத்தில் முஸ்லிம் அமைப்புகளின் கருத்துக்களைத் திரட்டுவதற்கு திணைக்களம் நடவடிக்கை எடுத்துவருகிறது.

பொதுவான பாடத்திட்டத்தின் ஏதேனும் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டுமா என்பதை இயக்க ரீதியான அமைப்புக்கள் முன்மொழிய முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

குர்ஆன் மதரஸாக்களுக்குப் பொதுவான பாடத்திட்டம் தொடர்பில் இயக்க ரீதியான அமைப்புக்களின் கருத்துக்களை பெறுவதற்கு முஸ்லிம் சமய பண்பாட்டலுவலகத்தில் திணைக்களம் செப்டம்பர் மாதம் 28ஆம் திகதி நடைபெறவுள்ள தேசிய மீலாத் நிகழ்வினையடுத்து இயக்கங்களுக்கு அழைப்பு விடுக்கவுள்ளது.

Popular

More like this
Related

களுத்துறையில் சில பகுதிகளுக்கு 12 மணிநேர நீர்வெட்டு

களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை (05) 12 மணிநேர நீர்வெட்டு...

மட்டக்களப்பில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு மட்டக்களப்பு,...

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் அறிக்கைகளை சமர்ப்பிக்காத அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

2025 ஆம் ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்காத...