உயர்தரப் பரீட்சையில் 9,904 மாணவர்கள் மூன்று A சித்திகளைப் பெற்றுள்ளனர்

Date:

2022 க.பொ.த உயர்தரப் பரீட்சையில் மொத்தம் 9,904 மாணவர்கள் மூன்று பாடங்களுக்கும் ‘ஏ’ சித்திகளைப் பெற்றுள்ளனர்.

2022 உயர்தரப் பரீட்சை முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

பரீட்சைகள் திணைக்களத்தின் படி, 2022 உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய 166,938 மாணவர்கள் அரச பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிப்பதற்கான தேவையைப் பூர்த்தி செய்துள்ளனர்.

இதற்கிடையில், உயிரியல் பிரிவில் 817 மாணவர்கள், பௌதீக அறிவியல் பிரிவில் 1,088 மாணவர்கள், 4,198 வணிகப் பிரிவு மாணவர்கள், 3,622 கலைப் பிரிவு மாணவர்கள், 90 பொறியியல் தொழில்நுட்பப் பிரிவு மாணவர்கள் மற்றும் 73 பயோ சிஸ்டம்ஸ் டெக்னாலஜி மாணவர்கள் 3 பாடங்களுக்கும் ‘A’ சித்திகளைப் பெற்றுள்ளனர்.

மேலும், பல்வேறு பாடங்களில் தேர்ச்சி பெற்ற 36 மாணவர்களும் தேர்வில் தலா மூன்று ‘A’ சித்திகளைப் பெற்றுள்ளனர்.

2022 க.பொ.த உயர்தரப் பரீட்சையில் மொத்தம் 331,709 மாணவர்கள் தோற்றியுள்ளனர்.

Popular

More like this
Related

கண்டியில் கோலாகலமாக நடைபெற்ற ‘அபிமானவத் இதிஹாசயக்க லாங்கேய முஸ்லிம் லகுண’ வரலாற்று நூலின் அறிமுக விழா!

இலங்கையின் பெருமைமிக்க வரலாற்றில் முஸ்லிம்களின் பங்களிப்பை எடுத்துரைக்கும் 'அபிமானவத் இதிஹாசயக்க லாங்கேய...

Online விளையாட்டிற்கு அடிமையான மாணவன் தவறான முடிவெடுத்து தற்கொலை!

யாழ்ப்பாணத்தில் ஆன்லைன் விளையாட்டிற்கு (Online Games) அடிமையான 19 வயதுடைய பாடசாலை...

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகலில் மழை

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் இன்று (30) பி.ப. 1.00 மணிக்குப் பின்னர்...

சுரேஷ் சலே நீதிமன்ற வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்...