ஜனாதிபதி ஜேர்மனிக்கு உத்தியோகபூர்வ விஜயம்!

Date:

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு ஜேர்மனிக்கு சென்றுள்ளார்.

ஜனாதிபதி மற்றும் 12 பேர் கொண்ட தூதுக்குழுவினர் இன்று அதிகாலை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து சென்றுள்ளனர்.

நான்கு நாள் விஜயத்தின் போது ஜனாதிபதி விக்கிரமசிங்க பல அரசியல் மற்றும் வர்த்தக தலைவர்களுடன் கலந்துரையாடல்களை நடத்த உள்ளார்.

ஜேர்மன் அதிபர் ஓலாஃப் ஷால்ஸுடன் ஜனாதிபதி பல தலைப்புகளில் கலந்துரையாடல்களை முன்னெடுக்கவுள்ளார்.

இதேவேளை, ‘பேர்லின் குளோபல் உரையாடலின்’ முதல் நாள் தலைவர்கள் கலந்துரையாடல் அமர்வில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆரம்ப உரையை நிகழ்த்தவுள்ளார்.

Popular

More like this
Related

அச்சமற்ற துணிகரமான ஊடகவியலாளர்: மறைந்த இக்பால் அத்தாஸ் அனுதாபச் செய்தியில் ஹக்கீம்

பாதுகாப்பு மற்றும் அரசியல் விவகாரங்களில் அச்சமின்றி துணிச்சலுடனும், தன்னம்பிக்கையுடனும் எழுதிய சிறப்பான...

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை குறைவடையும் வாய்ப்பு!

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை நாளையிலிருந்து (15) குறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக,...

சத்தியாகிரக போராட்டத்தை கைவிட்ட விமல்!

புதிய கல்விச் சீர்திருத்தங்களை அடுத்த வருடம் வரை ஒத்திவைப்பதாக அரசாங்கம் அறிவித்ததைத்...

போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டதற்கு பின் இஸ்ரேலின் தாக்குதல்களில் சுமார் 100 பலஸ்தீன குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர்: ஐ.நா. தகவல்.

காசாவில் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டதற்குப் பிந்தைய இஸ்ரேலின் தாக்குதல்களில் சுமார் 100 பலஸ்தீன...