இந்தியாவில் பயன்பாட்டிலிருந்து ஒதுக்கிய ரயில் எஞ்ஜின்கள் இலங்கைக்கு!

Date:

சுமார் 20 ரயில் என்ஜின்களை இலங்கைக்கு வழங்க இந்தியா இணங்கியுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

மின்சார ரயில்களை இயக்குவதற்கு இந்தியா நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், ஏற்கனவே பயன்படுத்திய ரயில் என்ஜின்களை இலங்கைக்கு வழங்க ஒப்புக்கொண்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த ரயில் எஞ்ஜின்கள் இலங்கைக்கு பொருத்தமானதாக உள்ளதா என்பதைக் கண்டறிய தொழில்நுட்பக் குழுவொன்றை விரைவில் இந்தியாவிற்கு அனுப்பத் தீர்மானித்துள்ளதாகவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதையடுத்தே குறித்த என்ஜின்களை இலங்கைக்கு கொண்டு வருவது குறித்து தீர்மானம் எடுக்கப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...

தொடர்ந்தும் தலைமறைவானால் ராஜிதவின் சொத்துக்கள் பறிமுதலாகும்: இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுஆணைக்குழு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தொடர்ந்தும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானால் அவரது...

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த காலமானார்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான...

யானைகள் இறப்பு விகிதத்தில் உலகளவில் இலங்கை முதலிடம்!

யானைகள் இறப்பு விகிதத்தில் இலங்கை தற்போது உலகிலேயே முதலிடத்தில் உள்ளதாக வனவிலங்கு...