மகளிருக்கான தனியான ஆணைக்குழு!

Date:

தேசிய மகளிர் ஆணைக்குழு என்ற பெயரில் மற்றுமொரு சுதந்திர  ஆணைக்குழு ஒன்றை அமைக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

பெண்களுக்கான உரிமை ஆண்/பெண் சமூக, சமத்துவம் தலைமைத்துவத்தில் ஆண் பெண் சமத்துவம் முதலான பிரச்சனைகள் தொடர்பான விடயங்களை இந்த ஆணைக் குழு கையாள இருப்பதுடன் இதற்கான தீர்மானத்தை விடயம் தொடர்பான அமைச்சர் நடவடிக்கை எடுக்க உள்ளார்.

இதற்கான சட்ட நகல்களை சட்ட வரைவு திணைக்களம் தயாரித்துள்ளது. மகளிர் சிறுவர் விவகார மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சரால் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்ட தீர்மானத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

தாயைக் கொன்ற சவூதியர் உட்பட 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை!

சவூதி அரேபியாவில் ஒரே நாளில் எட்டு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது....

தன்னைப் போலவே தன் சந்ததியையும் இலட்சியத்துக்காக உருவாக்க விரும்பிய ஊடகவியலாளர் அனஸ் அல்சரீப்!

இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீன பத்திரிகையாளர் அனஸ் சரீபின் மனைவி, தங்கள்...

ஊடகக் குரல்களை அடக்குவது பாலஸ்தீன “இனப்படுகொலை” யின் யதார்த்தங்களை மறைக்கும் பரந்த முயற்சியின் ஒரு பகுதியாகும் – இலங்கை சுதந்திர ஊடக இயக்கம் கண்டனம்

காசா மோதலின் போது ஊடகவியலாளர்கள் கொல்லப்படுவதையும் பலஸ்தீனக் குரல்கள் அடக்கப்படுவதையும் இலங்கையின்...

இராணுவ புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக மேஜர் ஜெனரல் மஜீத் நியமனம்

இராணுவ புலனாய்வு படையணியின் புதிய கட்டளைத் தளபதியாக சிரேஷ்ட இராணுவ அதிகாரி...