மகளிருக்கான தனியான ஆணைக்குழு!

Date:

தேசிய மகளிர் ஆணைக்குழு என்ற பெயரில் மற்றுமொரு சுதந்திர  ஆணைக்குழு ஒன்றை அமைக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

பெண்களுக்கான உரிமை ஆண்/பெண் சமூக, சமத்துவம் தலைமைத்துவத்தில் ஆண் பெண் சமத்துவம் முதலான பிரச்சனைகள் தொடர்பான விடயங்களை இந்த ஆணைக் குழு கையாள இருப்பதுடன் இதற்கான தீர்மானத்தை விடயம் தொடர்பான அமைச்சர் நடவடிக்கை எடுக்க உள்ளார்.

இதற்கான சட்ட நகல்களை சட்ட வரைவு திணைக்களம் தயாரித்துள்ளது. மகளிர் சிறுவர் விவகார மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சரால் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்ட தீர்மானத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நேற்று காலமான பேராசிரியர் அப்துல் மலிக் அவர்களின் ஜனாஸா இஸ்லாமாபாத்தில் நல்லடக்கம்.

இலங்கை மருதமுனையை பிறப்பிடமாகக் கொண்ட ஜாமியா நளீமியாவின் பட்டதாரியும், பாகிஸ்தான் சர்வதேச...

போர் நிறுத்தம்: அமெரிக்காவிடம் புதிய முன்மொழிவை வழங்கிய ஈரான்!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போர்ச் சூழலைத் தணிக்கும் நோக்கில் ஈரான்...

வில்பத்து வழக்கு: ரிஷாத் பதியூதீனின் மேல்முறையீட்டு மனு விசாரணையிலிருந்து நீதிபதி விலகல்!

வில்பத்து சரணாலயத்திற்கு அருகிலுள்ள வனப் பகுதிகளை அழித்தது மற்றும் அதைத் தொடர்ந்த...

‘அமைதிக்கான நடைபயணம்’: நாளை கொழும்பில் சிறப்பு போக்குவரத்து திட்டம்

நாளை (28) கொழும்பில் நடைபெறவுள்ள ‘சமாதான நடைபவனி’ (Walk for Peace)...