A/L எழுதிய மாணவர்களுக்கு பேரா.முஸ்லிம் மஜ்லிஸ் நடத்தும் உயர்கல்வியைத் தொடர்வதற்கான வழிகாட்டல் நிகழ்வு!

Date:

உயர்தரக் கல்வியை முடித்து மேற்படிப்பு மேற்கொள்ளவுள்ள மாணவர்களுக்கு பல்கலைக்கழக வாய்ப்புகள் மற்றும் எதிர்காலக் கற்கைத் துறைகள் தொடர்பிலான வழிகாட்டல் நிகழ்ச்சியொன்றை பேராதனை பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸ் ஏற்பாடு செய்துள்ளது.

இந்த நிகழ்ச்சியில் ஊக்குவிப்பு அமர்வுகள், அனைத்துத் துறைகளுக்குமான பாடத் தேர்வு வழிகாட்டல்கள், பொதுவான கற்கை நெறி வழிகாட்டல்கள், ஒன்லைன் பதிவுக்கான வழிகாட்டல்களுடன் கலந்துரையாடல் அமர்வுகளும் இடம்பெறவுள்ளன.

‘வெற்றியை நோக்கி’ எனும் மகுடத்திலான இந்த நிகழ்ச்சி 16 ஆம் திகதி சனிக்கிழமை காலை 8.00 மணி முதல் பி.ப.3.00 மணி வரை பேராதெனிய பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தில் ஈஓஈ பெரேரா அரங்கில் நடைபெறும்.

மேலதிக தகவல்களை 0778789782 என்ற இலக்கத்தில் பெற்றுக் கொள்ளலாம்

Popular

More like this
Related

நாமல் உலமா சபைக்கு விஜயம்: ஜனாஸா எரிப்பு உள்ளிட்ட முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை சுட்டிக் காட்டிய ACJU

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான  நாமல் ராஜபக்ச,...

நவீன சவால்களுக்கு மத்தியில் இளைஞர்கள்: ஓர் இஸ்லாமிய கண்ணோட்டம்!

-(மௌலவி M.I. அன்வர் (ஸலபி)  (நன்றி: நவயுகம் இணையத்தளம்) ஆகஸ்ட் 12 ஆம் திகதி...

பிரியந்த வீரசூரியவை பொலிஸ் மா அதிபராக நியமிக்க அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம்!

நாட்டின் 37ஆவது பொலிஸ்மா அதிபராக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த...