ஜனாதிபதி ஜேர்மனிக்கு உத்தியோகபூர்வ விஜயம்!

Date:

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு ஜேர்மனிக்கு சென்றுள்ளார்.

ஜனாதிபதி மற்றும் 12 பேர் கொண்ட தூதுக்குழுவினர் இன்று அதிகாலை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து சென்றுள்ளனர்.

நான்கு நாள் விஜயத்தின் போது ஜனாதிபதி விக்கிரமசிங்க பல அரசியல் மற்றும் வர்த்தக தலைவர்களுடன் கலந்துரையாடல்களை நடத்த உள்ளார்.

ஜேர்மன் அதிபர் ஓலாஃப் ஷால்ஸுடன் ஜனாதிபதி பல தலைப்புகளில் கலந்துரையாடல்களை முன்னெடுக்கவுள்ளார்.

இதேவேளை, ‘பேர்லின் குளோபல் உரையாடலின்’ முதல் நாள் தலைவர்கள் கலந்துரையாடல் அமர்வில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆரம்ப உரையை நிகழ்த்தவுள்ளார்.

Popular

More like this
Related

மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக முனீர் முலஃபர் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்

மத மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக  முனீர் முலாஃபர்...

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...