அதிக விலையில் அரிசி விற்பனை செய்தால் 1977 எனும் இலக்கத்திற்கு அழையுங்கள்!

Date:

அதிக விலையில் அரிசி விற்பனை செய்யும் வர்த்தகர்கள் தொடர்பில் உடனடியாக 1977 எனும் துரித இலக்கத்திற்கு அறிவிக்குமாறு நுகர்வோர் விவகார அதிகார சபை கோரியுள்ளது.

அத்துடன், அரிசியினை பதுக்கி வைப்பவர்கள் தொடர்பிலும் அறிவிக்குமாறு வலியுறுத்தியுள்ளது.

அரிசிக்கான கட்டுப்பட்டு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ள போதிலும் அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்யப்படுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகிறது.

இந்த நிலையில், அதிக விலையில் அரிசி விற்பனை செய்யும் வர்த்தகர்கள் தொடர்பில் கண்டறியும் நடவடிக்கையினை நுகர்வோர் விவகார அதிகார சபை முன்னெடுத்துள்ளது.

Popular

More like this
Related

புனித ஹஜ் பயணம் ஆரம்பம்: சவூதி அரேபியாவிற்கு வருகை தந்துள்ள இந்திய உள்ளிட்ட நாடுகளின் முதல் குழுவினர்!

இஸ்லாமியர்களின் மிக முக்கிய வருடாந்த புனிதப் பயணமான ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக...

இலங்கையின் ஏற்றுமதி வருமானம் 1.59% அதிகரிப்பு

2026 ஆம் ஆண்டின் மார்ச் மாதத்தில் ஏற்றுமதி வருமானத்தில் சரிவு காணப்பட்ட...

சுதந்திரமும் நீதியும் பொதுவானவை: மண்டேலா அறக்கட்டளையில் திரையிடப்பட்ட ‘பாலஸ்தீனம் 36’ திரைப்படம்.

தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள நெல்சன் மண்டேலா அறக்கட்டளையின் மண்டபம் நேற்று (22)...