“மனுசத் மிதுரோ” அமைப்பின் ஏற்பாட்டில் இன்று திஹாரியில் இரத்த தான முகாம் ஆரம்பம்!

Date:

நிட்டம்புவ வித்தியானந்த பிரிவென, நிட்டம்புவ நவ வர்த்தக சங்கம், நிட்டம்புவ வித்தியானந்த பௌத்த இளைஞர் இயக்கம், திஹாரிய அமீனிய்யா ஜுமுஆ பள்ளிவாசல் திஹாரிய தன்வீர் அகடமி, நிட்டம்புவ புனித அந்தோனியார் தேவாலயம்,கஹட்டோவிட்ட வை.எம்.எம்.ஏ, மற்றும் வியாங்கொடை புனித மரியாள் தேவாலயம் ஆகிய பல்சமய அமைப்புக்களும் நிறுவனங்களும் இணைந்து பிரதேசத்தில் இன நல்லிணக்கத்தையும் நல்லுறவையும் பலப்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்துள்ள இரத்ததான முகாம் இன்று காலை 9:00 மணி முதல்,
திஹாரிய கண்டி வீதி, அல் அமீனிய்யா ஜுமுஆ பள்ளிவாசலில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த மகத்தான நிகழ்வில் அனைவரும் கலந்து தமது பங்களிப்பை வழங்க வேண்டும் என ஏற்பாட்டுக் குழுவினர் வேண்டிக் கொள்கிறார்கள்.

Popular

More like this
Related

எகிப்தில் காசா போர் நிறுத்த மாநாட்டுக்கு செல்லும் வழியில் 3 கத்தார் தூதர்கள் விபத்தில் சிக்கி பலி

எகிப்தின் கடற்கரை நகரமான சர்ம் எல்-ஷேக்கிற்கு அருகில் நடந்த கார் விபத்தில்...

சீனாவின் பெய்ஜிங் நகரை சென்றடைந்தார் பிரதமர் ஹரிணி!

2025ஆம் ஆண்டுக்கான மகளிர் உலகத் தலைவர்கள் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக...

இலங்கை புலம்பெயர் தொழிலாளர்கள் மூலம் 695.7 மில்லியன் டொலர் வரவு!

இந்த ஆண்டு செப்டம்பரில் இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நாட்டிற்கு மொத்தம் 695.7...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பி.ப.1.00 மணிக்கு பின் மழை

இன்றையதினம் (13) நாட்டின் மேல், சப்ரகமுவ, தென், வடமேல் மாகாணங்களிலும் மன்னார்...