மருந்து இறக்குமதி தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்கள் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் வாக்குமூலம்!

Date:

மருந்துப் பொருட்களை இறக்குமதி செய்வதில் இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு செய்யப்பட்டுள்ள முறைப்பாடு தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் காவிந்த ஜயவர்தன மற்றும் வசந்த யாப்பாவிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இரு பாராளுமன்ற உறுப்பினர்களும் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு சென்ற நிலையில் ஒன்றரை மணிநேரம் அவர்களிடம் வாக்குமூலம் பெறப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

” நோயாளர்கள் அசௌகரியங்களுக்கு உள்ளாகியிருப்பது மட்டுமன்றி இந்திய கடன் உதவியின் கீழ் பெறப்பட்ட கடன்களும் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளன.” என பாராளுமன்ற உறுப்பினர் வசந்த யாப்பா,தெரிவித்தார்.

 

Popular

More like this
Related

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...

WHO அமைப்பின் 78ஆவது பிராந்திய மாநாடு இன்று ஆரம்பம்!

உலக சுகாதார அமைப்பின் (WHO) தென் மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கான 78ஆவது...