லங்கா சதொச நிறுவனம் நான்கு அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைத்துள்ளது!

Date:

லங்கா சதொச நிறுவனம் நான்கு அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைத்துள்ளது.

சம்பா அரிசி ஒரு கிலோ – 06 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது – புதிய விலை 222/= ஆகும்.

உளுந்து ஒரு கிலோ- 06 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது –  புதிய விலை 549/= ஆகும்.

பருப்பு ஒரு கிலோ – 05 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது –  புதிய விலை 295/= ஆகும்.

சிவப்பு அரிசி ஒரு கிலோ – 03 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது – புதிய விலை 169/= ஆகும்.

இதன்படி குறித்த விலை குறைப்பு இன்று முதல் அமுலுக்கு வருமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...