க.பொ.த. உயர் தரப் பரீட்சைகளுக்கான நேரஅட்டவனை வெளியீடு

Date:

கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை – 2023 (2024)களுக்கான நேர அட்டவனை வெளியிடப்பட்டுள்ளது.

வருடம் பரீட்சைக்கு மூன்று இலட்சத்து 42 ஆயிரத்து 883 பேர் விண்ணப்பித்துள்ள நிலையில் தற்போது பரீட்சைகளுக்கான நேர அட்டவனை வெளியிடப்பட்டுள்ளது.

இதேவேளை, இவ்வருட டிசம்பர் மாத பாடசாலை விடுமுறையில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம், எதிர்வரும் டிசம்பர் மாதம் 22 ஆம் திகதி வரை பாடசாலை விடுமுறைகள் நீடிக்கப்படுவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த நேற்று  பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இது சம்பந்தமான உத்தியோகபூர்வ அறிவிப்பு விரைவில் கல்வி அமைச்சினால் வெளியிடப்படும் என்றும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மேலும் தெரிவித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...