சிரேஷ்ட ஊடகவியலாளர் அப்துல் நமாஸ் காலமானார்

Date:

புத்தளம் நகரின் சிரேஷ்ட ஊடகவியலாளர் ஜே.இஸட்.அப்துல் நமாஸ் ஞாயிற்றுக்கிழமை (15)  காலமானார்.

புத்தளம் சாஹிரா தேசிய பாடசாலையின் ஆசிரியரான அப்துல் நமாஸ் புத்தெழில் பத்திரிகையின் ஆசிரியராகவும், புத்தளம் மாவட்ட தமிழ் செய்தியாளர் சங்கத்தின் தலைவராகவும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம் புத்தளம் மாவட்ட அமைப்பாளராகவும் கடமையாற்றியதோடு பாடசாலைகள் தோறும் ஊடக கழகங்களை அமைத்து மாணவர்கள் மத்தியில் ஊடக பயிற்சிகளை வழங்க முன்னிலை வகித்தவர். இவர் ஒரு சிறந்த சமூக சேவையாளர்.

அன்னாரின் ஜனாஸா புத்தளம் மஸ்ஜித் பகா மைய வாடியில் ஞாயிற்றுக்கிழமை இரவு 09 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்.

Popular

More like this
Related

மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக முனீர் முலஃபர் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்

மத மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக  முனீர் முலாஃபர்...

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...