பலஸ்தீனில் நடப்பது என்ன?: திறந்த கலந்துரையாடல்!

Date:

பூகோள நீதிக்கான இலங்கை ஊடகவியலாளர்கள் ஏற்பாட்டில் பலஸ்தீனில் நடப்பது என்ன? என்ற தலைப்பின் கீழ் இன்று மாலை 3.30 மணிக்கு திறந்த கலந்துரையாடல் நிகழ்வொன்று  மருதானை டீன்ஸ் வீதியிலுள்ள CSR மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

இதில் இஸ்ரேல்-பலஸ்தீன் போர் குறித்த விடயங்கள் தொடர்பில்  திறந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளமையினால் அனைவரும் பங்குபற்ற முடியும்.

Popular

More like this
Related

உலக உணவு தினம்: உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் விவசாயத்தை ஊக்குவித்து வரும் சவூதி அரேபியா

எழுத்து : காலித் ஹமூத் அல்கஹ்தானி, இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் ஆண்டுதோரும்...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பி.ப. 1.00 மணிக்கு பின் மழை

இன்றையதினம் (16) நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு...

இலங்கை வந்தடைந்த இஷாரா செவ்வந்தி உள்ளிட்ட 5 இலங்கையர்கள்

சஞ்சீவ குமார சமரரத்ன எனப்படும் கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் முக்கிய...

‘கத்தார் ஹமாஸை மீண்டும் கொண்டு வரும்’: சவூதி அரேபியா எச்சரிக்கை.

இஸ்ரேலிய ஊடகமான "இஸ்ரேல் ஹயோம்' வெளியிட்ட செய்தி., சவூதி அரேபியா, ஐக்கிய அரபு...