லங்கா சதொச நிறுவனம் நான்கு அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைத்துள்ளது!

Date:

லங்கா சதொச நிறுவனம் நான்கு அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைத்துள்ளது.

சம்பா அரிசி ஒரு கிலோ – 06 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது – புதிய விலை 222/= ஆகும்.

உளுந்து ஒரு கிலோ- 06 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது –  புதிய விலை 549/= ஆகும்.

பருப்பு ஒரு கிலோ – 05 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது –  புதிய விலை 295/= ஆகும்.

சிவப்பு அரிசி ஒரு கிலோ – 03 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது – புதிய விலை 169/= ஆகும்.

இதன்படி குறித்த விலை குறைப்பு இன்று முதல் அமுலுக்கு வருமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் கடமைகளை பொறுபேற்றார்.

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் சுல்தான் ...

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த மனு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

இலஞ்ச ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தன்னை கைது செய்யப்படுவதற்கு முன்...