வாசிப்பு மாதத்தை முன்னிட்டு அக்கரைப்பற்றில் இன்று முதல் புத்தகக் கண்காட்சி!

Date:

வாசிப்பு மாதத்தை முன்னிட்டு பேஜஸ் புத்தக இல்லம் மற்றும் அக்கரைப்பற்று மாநகர சபை இணைந்து நடத்தும் இவ்வருடத்துக்கான புத்தகக் கண்காட்சி இன்று முதல்  (27) 31ஆம் திகதி வரை அக்கரைப்பற்று அதாவுல்லா அரங்கில் நடைபெறவுள்ளது.

4ஆவது வருடமாகத் தொடரும் இப்புத்தகக் கண்காட்சி  காலை 9 மணி முதல் இரவு 10 மணி வரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இணை நிகழ்வுகளாக நூல் அறிமுகங்கள் மலையகம் 200 தொடர்பான கலந்துரையாடல் அரபு எழுத்தணிக் கலைப்பயிற்சி போன்ற பல நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

 

Popular

More like this
Related

காஸாவில் போர் நிறுத்தம்: குனூத் அந் நாஸிலாவை நிறுத்திக் கொள்ளுமாறு ஜம்மியத்துல் உலமா வேண்டுகோள்

காஸாவில் போர் நிறுத்தம் தொடர்பாக இதுவரை ஒதப்பட்டு வந்த இன்று முதல்...

இரண்டு ஆண்டுகள் முடக்கத்தில் இருந்த பள்ளிவாசல்: சுத்தம் செய்யத் தொடங்கிய காசா மக்கள்

 யுத்த நிறுத்தத்தை தொடர்ந்து நிலைமைகள் சீராகத் தொடங்கியுள்ள நிலையில் மஸ்ஜித் ஸுஹதா...

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவை சந்தித்தார் ஞானசார தேரர்

பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட...

நாட்டில் எலிக்காய்ச்சல் பரவுவதற்கு அதிக வாய்ப்புள்ள 12 மாவட்டங்கள் அடையாளம்

நாட்டில் எலிக்காய்ச்சல் பரவுவதற்கு அதிக வாய்ப்புள்ள 12 மாவட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக,...