NEWS JUST IN: காஸாவில் போர்நிறுத்தம் வரை வெளியேற மாட்டோம்: அமெரிக்க காங்கிரஸை ஆக்கிரமித்த அமெரிக்க யூதர்கள்

Date:

தற்பொழுது நிகழும் செய்தி…

ஆயிரக்கணக்கான அமெரிக்க யூதர்கள் தற்போது அமெரிக்க காங்கிரஸை முற்றுகையிட்டிருக்கின்றனர்.

நூற்றுக் கணக்கானவர்கள் காங்கிரஸின் உள்ளே நுழைந்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

350 பேர் உள்ளே இருப்பதாகவும் இரண்டு யூத மத குருக்கள் பிரார்த்தனை நடத்தி வருவதாகவும் ஜூவிஷ் வொய்ஸ் ஃபோர் பீஸ் அறிவித்துள்ளது.

பலஸ்தீன் மக்களின் மீதான இன அழிப்பை நாம் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள மாட்டோம்.

உடனடி யுத்த நிறுத்தத்துக்கு அமெரிக்க காங்கிரஸ் அழைப்பு விடுக்க வேண்டும். அதுவரை நாம் இங்கிருந்து வெளியேற மாட்டோம் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Popular

More like this
Related

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...

தொடர்ந்தும் தலைமறைவானால் ராஜிதவின் சொத்துக்கள் பறிமுதலாகும்: இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுஆணைக்குழு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தொடர்ந்தும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானால் அவரது...

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த காலமானார்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான...

யானைகள் இறப்பு விகிதத்தில் உலகளவில் இலங்கை முதலிடம்!

யானைகள் இறப்பு விகிதத்தில் இலங்கை தற்போது உலகிலேயே முதலிடத்தில் உள்ளதாக வனவிலங்கு...