ஈஸ்டர் தாக்குதல் அறிக்கைகளின் பிரதிகளை கோரும் கத்தோலிக்க ஆயர்கள் பேரவை

Date:

ஈஸ்டர் தாக்குதல் அறிக்கைகளின் பிரதிகளை இலங்கை கத்தோலிக்க ஆயர்கள் பேரவை கோரியுள்ளனர்.

இதுபோன்ற அறிக்கைகள் இருப்பது “முதல் முறையாக பொது மக்கள் மற்றும் கத்தோலிக்க ஆயர்கள் மாநாட்டின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது” என்று ஆயர்கள் குறிப்பிட்டனர்.

மேலும், கர்தினால் தனியாகச் செயல்படாமல், “ஒருங்கிணைந்த மற்றும் மிக முக்கியமான உறுப்பினர் என்பதால், கத்தோலிக்க ஆயர்கள் பேரவையின் கூட்டுத்தன்மையை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது” என்றும் ஆயர்கள் ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஆயர்கள் பேரவையை தான் கையாள்வதாகவும், கார்தினாலுடன் இணைந்து அல்ல என்றும் ஜனாதிபதி தனது அண்மைய நேர்காணல் ஒன்றில் கூறியிருந்தார்.

பிஷப்ஸ் மாநாட்டில் 12 மறைமாவட்டங்களின் ஆயர்கள் மற்றும் கொலும்பில் உள்ள மூன்று துணை ஆயர்கள் அனைவரும் கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...

WHO அமைப்பின் 78ஆவது பிராந்திய மாநாடு இன்று ஆரம்பம்!

உலக சுகாதார அமைப்பின் (WHO) தென் மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கான 78ஆவது...